All

சென்னை வாழ் உமரிக்காடு நாடார்கள் நலச்சங்கம் நடத்தும்“அபிநய ஸ்ருதியின் மாபெரும் இன்னிசை கச்சேரி & ஆடல்-பாடல் விழா”

உமரிக்காடு அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் கொடை விழா📅 22-08-2025 முதல் 28-08-2025 வரை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. அத்துடன்,27-08-2025 (புதன்கிழமை) இரவு 7.00 மணிக்குசென்னை வாழ் உமரிக்காடு நாடார்கள் நலச்சங்கம் சார்பில்,சினிமா புகழ் பெற்ற பாடகர்கள் பங்குபெறும்“அபிநய ஸ்ருதியின் மாபெரும் இன்னிசை கச்சேரி & ஆடல்-பாடல் விழா”மிகுந்த சிறப்புடன் நடைபெற உள்ளது. இந்த ஆனந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் வரவேற்கிறோம்! தலைவர்கொட்டிவாக்கம் A.முருகன் நாடார் MBA.,தொழிலதிபர் செயலாளர்Ln. R.ராகவேந்திரமணி நாடார்(civil)தொழிலதிபர் ப